தீ

பேங்காக்: தாய்லாந்தின் கிழக்கிலுள்ள ராயோங் மாநிலத்தில், வேதிப்பொருள் சேமிப்புத் தொட்டியில் வியாழக்கிழமை (மே 9) ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் மூவர் காயமடைந்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முதுமலைக் காட்டில் தீப்பற்றியதால் கிட்டத்தட்ட 100 ஏக்கர் காட்டில் உள்ள உள்ள மரங்கள், புல்வெளிகள் எரிந்து சாம்பலாகியதாகக் கூறப்படுகிறது.
பெட்டாலிங் ஜெயா: சாலையில் சென்றுகொண்டிருந்த விரைவுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அதன் ஓட்டுநரும் அதிலிருந்த 16 பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
புனே: இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 6) ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் கிட்டத்தட்ட 150 கடைகள் எரிந்து சாம்பலாயின.
பேங்காக்: தாய்லாந்துக் கடற்பகுதியில் கோ தாவ் தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு ஏப்ரல் 4ஆம் தேதி காலை தீப்பற்றி எரிந்தது.